சக்கரை நிலவே
சக்கரை நிலவே பெண் நிலவே… காணும் போதே கரைந்தாயே… நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே…
Songs makes mind cool
சக்கரை நிலவே பெண் நிலவே… காணும் போதே கரைந்தாயே… நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே…
ஆடுங்கடா என்ன சுத்தி… நான் அய்யனாரு வெட்டுக் கத்தி… பாடப் போறேன் என்னப் பத்தி… கேளுங்கடா வாயப் பொத்தி…
சரக்கு வச்சிருக்கேன்… இறக்கி வச்சிருக்கேன்… கருத்த கோழி முளகு போட்டு… வறுத்து வச்சிருக்கேன்…
மின்னலை பிடித்து மின்னலை பிடித்து மேகத்தை துடைத்து பெண்ணென்று படைத்து வீதியில் விட்டு விட்டான்…
மனிதா மனிதா… இதுதான் நீதியோ… காதல் புரிந்தால்… கண்ணீர் கூலியோ… சிறகு விழுந்தால்… புதிதாய் முளைக்கும்… வான் வீழ்வதோ… ஹோ… ஓ…
மெல்லினமே மெல்லினமே… நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்… என் காதல் ஒன்றே மிக உயா்ந்ததடி… அதை வானம் அண்ணாந்து பாா்க்கும்…
மே மாத மேகம்… என்னை நில் என்று சொல்ல… பட பட… பேசாத பெண்மை… என்னை பேர் சொல்லும் போது… கால்கள்… தட தட…
அச்சச்சோ புன்னகை… ஆள் தின்னும் புன்னகை… கைக்குட்டையில் நான் பிடித்து… கையோடு மறைத்துக் கொண்டேன்…