விலகாதே எனதுயிரே
விலகாதே எனதுயிரே…
விலகாதே எனதுயிரே…
நீ போனால் அடி பிரியாதோ எனதுயிரே…
பழகாமல் என் கிளியே…
பறக்காதே நீ வெளியே…
அடி நீ போனால் உடன் பிரியாதோ எனதுயிரே…
விலகாதே எனதுயிரே…
விலகாதே எனதுயிரே…
நீ போனால் அடி பிரியாதோ எனதுயிரே…
பழகாமல் என் கிளியே…
பறக்காதே நீ வெளியே…
அடி நீ போனால் உடன் பிரியாதோ எனதுயிரே…
மானாமதுரை குதிரை ஒண்ணு கலக்குதடா…
மாமன் மனச எதிர நின்னு இழுக்குதடா…
மேலமாசி வீதி வரை…
மதுரைக்கு நாங்க துரை…
தாவணிய பாத்தா மட்டும் ஞானப்பழம் நாங்க…
மழை பொழிந்திடும் நேரம்…
மனதில் ஓர் ஈரம்…
இன்னும் என்ன தூரம்… ஆஹா ஆஆ…
தீயென உன் மோகம்…
திரியென என் தாகம்…
தீ பற்றிடும் நேரம்… ஆஹா ஆஆ…
தய்யத் தக்கா தக்கா…
நீ எங்கிருக்க மக்கா…
சோளக் காட்டுச் சொக்கா…
அட காத்திருக்கா அக்கா…
அக்காக்கேத்த மாப்பிள்ள…
எங்கிருக்கான் பயபுள்ள…
தமிழ்ச்செல்வி தமிழ்ச்செல்வி என்னை உனக்குத் தருவேன்…
ஒத்தையில நின்னாலும் சத்தியமா நான் வருவேன்…
நாலு வகை பூவெடுத்து மாலை உனக்குத் தருவேன்…
ஆலமர விழுதாட்டம் காலை சுத்தி இருப்பேன்…
வாறேன் வாறேன் உன் கூட வாறேன்…
ஏழு ஜென்மத்துக்கும் என் உசிரதாறேன்…
இரு இரு என் கூட இரு …
ஏழு ஜென்மத்துக்கும் உன் அன்பைக்கொடு…
கட்டிப்பிடி என்னை கட்டிப்பிடி…
நீ எப்போதும் குத்தாத ரோஜ செடி…
விட்டுப்புடி என்ன தொட்டுப்பிடி…
இது வில்லேந்தி விலையாடும் வேட்டையடி…
பப்ப பப்பான் பப்பபாண்…
பப்ப பப்ப பப்பபாண்…
பத்திகிச்சு பம்பரம் டோய்…
பப்ப பப்பான் பப்பபாண்…
பப்ப பப்ப பப்பபாண்…
என்ன செஞ்ச மந்திரம் டோய்…
முழுமதி முழுமதி நிலவைக் கேளடி…
முழுவதும் முழுவதும் உண்மைதானடி…
காதலில் கரைந்தவர் என் போல் யாரடி… ஹோ…
எத்தனை எத்தனை காதல் பார்த்தது…
எத்தனை எத்தனை கனவைக் கேட்டது…
என் போல் யாருமே இல்லை என்றது கேள்… ஹோ…