வாம்மா துரையம்மா
வாம்மா துரையம்மா இது வங்ககரையம்மா…
வணக்கம் சொல்லித்தான் வரவேற்கும் ஊரம்மா…
மெல்ல வளஞ்சது ஆகாயம்…
உள்ளம் சிலிர்க்கிறதே…
நூறு தலை முறை ஆனாலும்…
சொந்தம் இது போல் வாராதே…
கம்பிக்கர வேட்டி கண்ணு ரெண்டும் ஈட்டி…
வம்பு தும்பு செஞ்சா கூறு போடும் மீசைகாரன்…
நம்ம பெத்தெடுத்த மண்ண குத்தங்கொறை சொன்ன…
சுத்தி அடி சுத்தி சூறை ஆடும் ரோஷக்காரன்…
ஆருயிரே ஆருயிரே…
அன்பே உன் அன்பில்தானே நான் வாழ்கிறேன்…
நீயில்லையேல் நான் இல்லையே…
நீ போகும் முன்னே அன்பே நான் சாகிறேன்…
உயிாின் உயிரே உனது விழியில்…
என் முகம் நான் காண வேண்டும்…
உறங்கும்போதும் உறங்கிடாமல்…
கனவிலே நீ தோன்ற வேண்டும்…
இன்பா இன்பா தீராத இன்பா…
நீயே என் காதல் வெண்பா…
அன்பா அன்பா ஆறாத அன்பா…
நீயே என் வாழ்வில் பெண்பா…
அனிச்சம் பூவழகி ஆட வைக்கும் மேலழகி…
கருத்த விழியழகி கெரங்க வைக்கும் பேரழகி…
எங்கெங்கோ எங்கெங்கோ பறந்து நா போனேனே…
சண்டாலி உன்கிட்ட சருகாகி நின்னேனே…
அப்பப்பா காய்ச்சல் விட்டு போச்சு… ஓஹோ…
அச்சச்சோ காதல் நோவு ஆச்சு…
முத்தத்தில் பத்து போடு தேச்சு… ஓஹோ…
மொத்தத்தில் என்னை கஞ்சி காச்சு…