கோரனாரு
மத்தாள பாற மேல கோரனாரு…
மாதங்கமா நின்னாரு கோரனாரு…
எட்டூறு எல்லை தாண்டி கோரனாரு…
எக்காலம் தட்டினாறு கோரனாரு…
மத்தாள பாற மேல கோரனாரு…
மாதங்கமா நின்னாரு கோரனாரு…
எட்டூறு எல்லை தாண்டி கோரனாரு…
எக்காலம் தட்டினாறு கோரனாரு…
கண்ணே செல்லக் கண்ணே…
தாயும் இனி நானே…
கண்ணே எந்தன் கண்ணே…
நெஞ்சில் என்றும் நீயே…
கண்ணே செல்லக்கண்ணே Read More »
சினிமா சினிமா சினிமா சினிமா…
சினிமா சினிமா சினிமா சினிமா…
எம் ஜி ஆர் சிவாஜி சாரு…
என் டீ ஆர் ராஜகுமாரு…
இவங்க இருந்த சினிமா சினிமா…
இது போல் இது போல்…
வருமா வருமா வருமா…
பார்வையிலே ஒரு ஏக்கம்…
ஒம்மனசுக்குள்ள ஆயிரம் துக்கம்…
அனலா கொதிக்குது மனசு…
ஒன் நெழலுக்கு தவிக்குது வயசு…
பார்வையிலே ஒரு ஏக்கம் Read More »
துளசிச்செடிய அரளிப்பூவு தூரமாதான் பாக்கனும்…
என்ன நீயும் ஏத்துக்கிட்டா என்னென்னவோ கேக்கனும்…
துளசிச்செடிய அரளிப்பூவு Read More »
உன் ஒளியிலே என் நிழல் விரியுதே…
உன் வெளிச்சத்தில் என் இருள் புரியுதே…
சில கோணத்தில் சதி ஆகுதே…
நீதி விதிபோல் விளையாடுதே…
பாலக் காட்டு மச்சானுக்கு பாட்டுன்னா உசுரு…
பாட்டு சத்தம் கேட்டு புட்டா மத்ததெல்லாம் கொசுரு…
பாலக்காட்டு மச்சானுக்கு Read More »
மெட்ராஸை சுத்தி பார்க்க போறேன்…
மெரினாவில் வீடு கட்ட போறேன்…
லைட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன்…
நான் மங்காத்தா ராணி போல வாரேன்…
மெட்ராஸை சுத்தி பார்க்க Read More »
அழகான ராட்சசியே…
அடி நெஞ்சில் குதிக்கிறியே…
முட்டாசு வாா்த்தையிலே பட்டாசு வெடிக்கிறியே…
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே…
ஆடிப்பாரு மங்காத்தா…
எனை வந்து ஆட சொன்னது கல்கத்தா…
ஹார்டின் ஆறு ஜெயிச்சாச்சா…
ஜெயிக்கிற ஸ்பேட் ஏழு எங்காத்தா…
ஆடிப்பாரு மங்காத்தா Read More »