குறு குறு கண்ணாலே
குறு குறு கண்ணாலே…
காதலை சொன்னாளே…
சிறு சிறு சொல்லாலே…
சிறகுகள் தந்தாளே…
கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்…
என் செல்ல கண்ணனே…
வா தித்தித்த தை ஜதிக்குள்…
என்னோடு ஆட வா வா…
சில்லென்ற சில்லென்ற காற்றினில்…
சிறகை விரித்தேனே…
மெஹெந்தி வரைந்த வானிலே…
தேடி அலைந்தேனே…
யாரோ இவள் யாரோ இவள்…
கண்டே மணம் திக்காதோ…
சொற்கள் எல்லாம் சிக்கிக்கொண்டே…
தொண்டை குழி விக்காதோ…
அருவாக்காரன் அழகன் பேரன்…
அடி நெஞ்ச தேச்சி போன தாடிகாரன்…
ஆந்த கண்ணு அழுக்கு லுங்கி…
ஆனாலும் ஆசை வைக்கும் மீசைகாரன்…
என்தாரா என்தாரா…
நீயே என் தாரா…
என் மனம் பூத்ததே தாரா…
கண்பூரா கண்பூரா…
நீயே தான் தாரா…
கண்ணாளே காண்கிறேன் பூரா…
சீண்டுனா சிரிப்பவன்…
சுயவழி நடப்பவன்…
சரித்திரம் படைப்பவன்…
ஹி இஸ் லைக் ஏ காங்ஸ்டா…
ஹி இஸ் ஏ காங்ஸ்டா…
பொறக்குற நொடியிலே விரட்டுது காசு…
இருக்குற நிம்மதிய பண்ணுதிப்ப க்ளோஸ்…
மணி இன் தே பேங்க் அண்ட் பேங்க் இஸ் தே பாஸ்…
தேடி தேடி ஓடி ஓடி ஆனதெல்லாம் லாஸ்…
கட்டிக்கோடா என்ன கட்டிக்கோடா…
சட்ட பையில் பொத்தி வச்சுக்கோடா…
ஒத்த வார்த்த மொத்த வாழ்க்க…
உனக்காக நான் வாழ்வேனே…