கிற கிற
கிற கிற திருகுற ஒரலா…
எடக்கா வலக்கா ஓடுற…
வெதைய அரைக்க பாக்குற…
தொர தொர தொர தொரட்டிய போட்ட…
நிலவ புடிக்க பாக்குற…
நடக்கா கதைய பேசுற…
கிற கிற திருகுற ஒரலா…
எடக்கா வலக்கா ஓடுற…
வெதைய அரைக்க பாக்குற…
தொர தொர தொர தொரட்டிய போட்ட…
நிலவ புடிக்க பாக்குற…
நடக்கா கதைய பேசுற…
மழை நீரின் கூட்டிலே…
சிறு விரிசல் விழுந்ததே ஓசையின்றி…
அலைபாயும் காற்றிலே…
அது கரைந்து போகுதே பாரடி…
பிரியாதிரு பிரியாதிரு…
பிரியாதிரு பிரியாதிரு…
முட்டா கியூட்டி… முட்டா கியூட்டி…
என் லைப்ல நான்தான் முட்டா கியூட்டி…
எதுக்கு ஓடுறேன் இல்லயே கிளாரிட்டி…
விழுந்து வாருரேன் முட்டா கியூட்டி…
உள்ளுக்குள்ள தீக்காடு…
என் காதல் இப்ப வெறும்கூடு…
நீ கொடுத்த முத்தத்த சேர்த்து வச்சதில்லையே…
கண்ணீர் விழும் சத்தத்த யாரும் கேட்டதில்லையே…
காற்றினில் இவள் குரல்…
இதழாடும் ஓர் கசல்…
கார்முகில் பிறையினில்…
நுதலாடும் பூங்குழல்…
முதல் மீசையும் முதல் காதலும்…
அரியமாலே முளைக்கும்…
புலராத காலைதனிலே…
நிலவோடு பேசும் மழையில்…
நனையாத நிழலை போலே… ஏ…
நனையாத நிழலை போலே…
ஏங்கும் ஏங்கும் காதல்…
வா செந்தாழினி…
உன்ன தேடி நான் இங்க ஓடி வந்தேன்…
வா செந்தாழினி…
உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன்…
உனக்காக பொறந்தேனே எனதழகா…
பிரியாம இருப்பேனே பகல் இரவா…
உனக்கு வாக்கப்பட்டு…
வருஷங்க போனா என்ன…
போகாது உன்னோட பாசம்…