Tag: சாம் சி.எஸ்

ஆனந்தம் கூத்தாடும்

ஆனந்தம் கூத்தாடும் அழகிய தருணம் இது… பேரன்பு இசை பாடும் இறைவனின் புவனம் இது… புன்னகையில் கலப்படம் இல்லை… வாழ்க்கை இங்கு பெருங்கடல் இல்லை…

துரோகம்

பொறக்கும் போதும் துரோகம் பண்ணு… இருக்கும் போதும் துரோகம் பண்ணு… இறக்கும் போதும் துரோகம் பண்ணு…

வானே வானே

வானே வானே நீ என் வானே… நான் போகும் பாதையிலே… நானே நானே ஏதோ ஆனேன்… நீ தோளில் சாய்கையிலே…