காதல் இல்லாதது ஒரு
காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா…
கண்கள் இல்லாமலே ஒரு காட்சி தோன்றுமா…
காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா…
கண்கள் இல்லாமலே ஒரு காட்சி தோன்றுமா…
நீலகிரி மல ஓரத்துல ஒரு செவ்வந்தி மொட்டு…
துடிக்குது சிக்குனுக் கட்டு…
ஏலகிரி மலச் சாரலிலே சின்ன முத்திரயிட்டு…
படிச்சிடு மன்மதன் மெட்டு…
அர்ஜுனரே அர்ஜுனரே ஆசையுள்ள அர்ஜுனரே…
அழகான வில் வளைத்து அம்பு விடுவது எக்காலம்…
தினமும் சிரிச்சி மயக்கி…
என் மனச கெடுத்த சிறுக்கி…
கனவ தடுத்தி நிறுத்தி…
அவ கனிஞ்சி வெடிச்ச பருத்தி…
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்…
பெண்ணல்ல நீ எனக்கு வண்ணக் களஞ்சியமே…
சின்ன மலர்க் கொடியே…
நெஞ்சில் சிந்தும் பனித் துளியே…
அடிச்சேன் காதல் பரிசு…
புடிச்ச ஆளும் பெருசு…
என்னான்னு நெனச்சே…
வட்டமிட்டு கண்ணால வளச்சே…
ஏலேலேங்குயிலே அடி ஏலேலேங்குயிலே…
மேடை அவன் கொடுத்தான் நான் பாடல் பாடுகிறேன்…
கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு…
என் காதல் கவிதையின் வரிகளை கொஞ்சம் திருத்திக்கொடு…
சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி…
சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி…
ஓ ரங்கநாதா ஸ்ரீரங்கநாதா…
ஓ ரங்கநாதா ஸ்ரீரங்கநாதா…
உன் சூரியன் மார்பிலே…
ஒரு வானவில் சாய்ந்ததா…
என் நெற்றியின் குங்குமம்…
உன் மார்பினில் சேர்ந்ததா…