மின்னல் ஒரு கோடி
மின்னல் ஒருகோடி எந்தன் உயிர் தேடி வந்ததே… ஓஓ… லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாகப் பூத்ததே… உன் வார்த்தை தேன் வார்த்ததே…
Songs makes mind cool
மின்னல் ஒருகோடி எந்தன் உயிர் தேடி வந்ததே… ஓஓ… லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாகப் பூத்ததே… உன் வார்த்தை தேன் வார்த்ததே…
சொல்லத்தான் நினைக்கிறேன்… சொல்லாமல் தவிக்கிறேன்… காதல் சுகமானது… வாசப்படி ஓரமாய்… வந்து வந்து பார்க்கும்… தேடல் சுகமானது…
கருப்பு நிலா நீதான் கலங்குவது ஏன்… துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன்… கருப்பு நிலா நீதான் கலங்குவது ஏன்… துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன்…
ரோஜாப்பூ மாலையிலே… ஒரு முல்லைப்பூ சேர்கிறதே… ரோஜாப்பூ மாலையிலே… ஒரு முல்லைப்பூ சேர்கிறதே…
வானும் மண்ணும் கட்டிக்கொண்டதே… மண்ணில் நீலம் ஒட்டிக்கொண்டதே… ஒரு மூங்கில் காடெறிய… சிறு பொறி ஒன்று போதும்… அந்த பொறி இன்று தோன்றியதே…
யாரோ… யாருக்குள் இங்கு யாரோ… யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ… விடை இல்லா ஒரு கேள்வி…
என்னுயிரே என்னுயிரே… யாவும் நீதானே… கண் இரண்டில் நீ இருந்து… பார்வை தந்தாயே…
நான் போகிறேன் மேலே மேலே… பூலோகமே காலின் கீழே… விண்மீன்களின் கூட்டம் என் மேலே… பூவாலியின் நீரைப்போலே…
கொஞ்சி பேசிட வேணாம்… உன் கண்ணே பேசுதடி… கொஞ்சமாக பார்த்தா… மழைசாரல் வீசுதடி…