பாலும் பழமும்
பாலும் பழமும் கைகளில் ஏந்தி…
பவள வாயில் புன்னகை சிந்தி…
கோல மயில் போல் நீ வருவாயே…
கொஞ்சும் கிளியே அமைதி கொள்வாயே…
பாலும் பழமும் கைகளில் ஏந்தி…
பவள வாயில் புன்னகை சிந்தி…
கோல மயில் போல் நீ வருவாயே…
கொஞ்சும் கிளியே அமைதி கொள்வாயே…
திருப்பதி சென்று திரும்பி வந்தால்…
ஓர் திருப்பம் நேருமடா…
உந்தன் விருப்பம் கூடுமடா…
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்…
இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய்…
போனால் போகட்டும் போடா…
போனால் போகட்டும் போடா…
இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா…
லவ் பேர்ட்ஸ்… லவ் பேர்ட்ஸ்…
லவ் பேர்ட்ஸ்… லவ் பேர்ட்ஸ்…
தக்கதிமிதா என்ற தாளத்தில் வா…
தக்கதிமிதா என்ற தாளத்தில் வா…
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்…
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்…
உறவாட வேண்டும்…
யாரை நம்பி நான் பொறந்தேன்…
போங்கடா போங்க…
என் காலம் வெல்லும் வென்ற பின்னே…
வாங்கடா வாங்க…
நாடோடி… நாடோடி…
போக வேண்டும் ஓடோடி…
ஓடோடி…
வாயாடி… வாயாடி…
போக வைப்போம் போராடி…
போராடி…
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு…
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன…
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே…
ஆறு மனமே ஆறு…
அந்த ஆண்டவன் கட்டளை ஆறு…
ஆறு மனமே ஆறு…
அந்த ஆண்டவன் கட்டளை ஆறு…
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு…
தெய்வத்தின் கட்டளை ஆறு…