தமிழா தமிழா
தமிழா தமிழா நாளை நம் நாளே…
தமிழா தமிழா நாடும் நம் நாடே…
தமிழா தமிழா கண்கள் கலங்காதே…
விடியும் விடியும் உள்ளம் மயங்காதே…
ரோஜா
தமிழா தமிழா நாளை நம் நாளே…
தமிழா தமிழா நாடும் நம் நாடே…
தமிழா தமிழா கண்கள் கலங்காதே…
விடியும் விடியும் உள்ளம் மயங்காதே…
ருக்குமணி ருக்குமணி…
அக்கம் பக்கம் என்ன சத்தம்…
காது ரெண்டும் கூசுதடி…
கண்டுபிடி என்ன சத்தம்…
காதல் ரோஜாவே…
எங்கே நீ எங்கே…
கண்ணீா் வழியுதடி கண்ணே…
கண்ணுக்குள் நீ தான்…
கண்ணீரில் நீ தான்…
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது…
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது…
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது…
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது…