காக்கும் கடவுள்
காக்கும் கடவுள் கணேசனை நினை…
காக்கும் கடவுள் கணேசனை நினை…
கவலைகள் அகல அவன் அருள் துணை…
விநாயகர் பாடல்கள்
காக்கும் கடவுள் கணேசனை நினை…
காக்கும் கடவுள் கணேசனை நினை…
கவலைகள் அகல அவன் அருள் துணை…
ஐந்து கரந்தோனே ஆனை முகத்தோனே…
சித்தி விநாயகனே உத்தமியின் மகனே…
கணபதியே கணபதியே…
காத்தருள்வாய் கணபதியே…
ஓம் எனும் பிரணவ உரு அமைந்தாய்…
உலகெலாம் ஒளி தரும் திரு நிறைந்தாய்…
உலகெலாம் ஒளி தரும் திரு நிறைந்தாய்…
கஜமுகனே…
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்…
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்…
பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு…
அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து…
ஒன்பது கோளும் ஒன்றாய் காண…
பிள்ளையர் பட்டி வர வேண்டும்…
அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்…
உறையும் அவரை தொழ வேண்டும்…
விநாயகனே வினை தீர்ப்பவனே…
விநாயகனே வினை தீர்ப்பவனே…
வேழ முகத்தோனே ஞால முதல்வனே…
விநாயகனே வினை தீர்ப்பவனே…